அந்தாதி

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம் 14
அந்தாதி
இயலோடு இசைந்தாடும் தென்றலே
தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே
வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே
தென்றலில் தாலாட்டும் இயற்கையே
இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே
வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading