19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253
தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
…..
பிள்ளைக் கனியமுது – அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு – அதில்
விளையும் உருபுதிது!
பிஞ்சுக் கைஅசைவு – அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு – பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!
தவழுவும் கலைநிலவு – பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு – பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!
அரும்பின் இதழ்பொலிவு – பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் – அதைச்
சுற்றி வரமகிழும்!
பிள்ளைக் கனியமுது – அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை – அது
தொலைக்கும் நம்கவலை!
அபிராமி கவிதாசன்
13.02.2024
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...