கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

மலை
அதோ தெறிகிறது
உயரமாகவும் இருக்கிறது
வானத்தை தொடுவாரோ
உற்ச்சாகத்துடன் நிக்கிறாரே
மலை அடி அழகோ ?
மலை உச்சி அழகோ ?
பாதி மலையை ஏரி இருக்கிறேன்
மிச்சத்தை எரப்போகிறேன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan