22
Mar
கவிதையே தெரியுமா
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
மலை
அதோ தெறிகிறது
உயரமாகவும் இருக்கிறது
வானத்தை தொடுவாரோ
உற்ச்சாகத்துடன் நிக்கிறாரே
மலை அடி அழகோ ?
மலை உச்சி அழகோ ?
பாதி மலையை ஏரி இருக்கிறேன்
மிச்சத்தை எரப்போகிறேன்
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.