30
Apr
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
30
Apr
Jeya Nadesan May Thienam-222
மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி...
30
Apr
மே தினமே மேதினியில் (712)
செல்வி நித்தியானந்தன்
மே தினமே மேதினியில்
மேதினியில் மெல்லவே வந்திடுவாய்
மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர்...
இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….
அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம்
காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும்
தலை கோதி வருடி எழும் நேசமிகு
அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில்
எழுதாத. வேதம் அவள் – வாழ்வை
எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே
அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும்
அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு
திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல்
தெளிவாக மனதெழெதும்உறவில்
கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை
வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில்
சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம்
செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க
தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும்
அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்
நிகருண்டோ அவனி தனில்………..

Author: Nada Mohan
29
Apr
வசந்தா ஜெகதீசன்
அலை...
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை...
28
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...
28
Apr
அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...