10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
இரா.விஜயகௌரி
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்…….
அனலிடை கருகிய அகங்கொள்
கருக்களை. அறிவென. மாற்றிய
பெருந்தளிர். தமிழர்கள் – எழுந்தார்
விடையது பகரா விடிவினை. வரைந்துரைத்தார்
செழுமை கொள் நூலகம்- பெரும்
சொத்தாய் பொக்கிஷப் புதையலாய்
காத்த கருமணியைப் பிடுங்கி எறிந்திட
எத்தனை விழிகள் தம் தானம் இழைத்தன
சாம்பல் கனலிடை பூத்ததோர்பீனிக்ஸ்
உலகெலாம் பரந்தனர் பன்மொழிப்பரப்பினில்
விதந்து உரைத்து விளங்கிடச் செப்பி
தமிழர் தம் வாழ்வியல் உலகம் கண்டது
ஒவ்வோர் நூலும் கருக்களாய் எழுந்தன
தாயகம் தாங்கிட புகலிடம் எழுந்தது
பொசுக்கிய தீயில் விசும்பிய விழிகள்
விளம்பிய மொழியில் வேரினைப் பதித்தன

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...