10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
இரா.விஜயகௌரி
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே……..
தாய் மொழியாய். அமிழ்தாய்
உறவின். பின்னலாய். நிதம்
உளத்தின். தொடுகையாய்
பின்னியெழும் மொழியமிழ்தே வாழி
மனதிடை விதைத்தெழும் பெருவிதை
மனத்துணிவை தந்தெழும். ஆளுமை
விரிந்த உலகினை விரித்தெழும் பார்வை
வியந்து. ஆய்ந்தெழும் பரிமாணம்
எங்கணும் சிதறிய மணித்துளி. கோர்த்து
இடர்படு சூழலை. இனிதாய் மாற்றி
தேடற்கரிய. பெருந்தொடர் பின்னி
இளையவர் அரியணை ஏறிடும் பொழுது
இலகு தமிழாய் இனிதாம் சுடராய்
வித்தகச் செம்மல்கள் விரிந்தெழக் கண்டு
பாமுகத்தளமே பயன்நிறை வேரே
பூத்தெழும் தமிழாய்இளையோர் மலர்வார்
எத்தனை பேரெழில் எத்துணை மகிமை
காலச்சுவட்டில். பொன்னெழில். பொழிவு

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...