புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இரா.விஜயகௌரி

என்று. தீருமோ……….,,

கரையும். விழியின். கடல் போல் நீரும்
தேடும் நெஞ்சின் ரணத்தின். வடுவும்
விடைகள் காணா. கேள்வியின். தொடுப்பும்
ஏதிலி. மனங்களின். எதிர்பார்ப்பின் வலியும்

என்று. தீருமோ. எது. விடை. வருமோ
கைக்குள். வளர்ந்த வாரிசு. மைந்தன்
கண்ணாய்க் காத்த. தோள் சாய் துணைவன்
துள்ளித். திரிந்த. எழிலாள் நங்கை

சென்ற இடத்தினை தேடி. அலைகிறார்
உயிர். துறந்தாரோ. உயிர். பிழைத்தாரோ
சிறையின். பிடியினில். துவண்டு. நிற்பாரோ
எங்கு. தேடுவேன் எவர் விடை. தருவார்

காலச்சுழலில். கரைந்து. மறைகிறார்
வாழ்வழி. தொலைத்து. வதங்கி. மடிகிறார்
தேடலில். தினம் தினம். தேம்பி. அழுகிறார்
விடைதர. இங்கு மானிடர். இல்லை

இவர். துன்பியல்்நாடகம். எப்போ. முடியும்
விழிமலர் துடைத்து. விடைதான்் வருமோ

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading