புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 197
அகதி நாம் பெற்ற வரமா

விரும்பி நாம் பெற்ற பட்டமா
விருப்பமில்லாமல் எமக்கு தந்ததா
பெற்றோர்கள் செய்வது பிள்ளைக்கு
போல அரசாங்கங்கள் செய்வது பட்டம் எமக்கு

இங்கு மட்டுமா நாட்டிலும்
பலர் அகதியாக எம்மைப்போல்
பிறந்த இடத்தை விட்டு முயற்சியால்
வேறு இடத்தில் வாழ பெற்ற வரமா

ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களும்
அகதி என பெற்ற வரமா
உக்கிரைன் மக்களும் எம்முடன் சேர
இங்கு எமக்கு பிறந்த பிள்ளைகள்
அகதியா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading