புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203
இயற்கை
நமது முன்னோர்கள் எமக்கு
தந்த மிகப்பெரிய பரிசு
நாமும் அதை நன்றாக பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக

நேசமில்லா நெஞ்சங்களிலும்
அன்பை விதைத்து பசுமையாக்கி
துயர் வரும் வேளைகளில்
தோள் கொடுத்து உயர்த்துவோம்

பார்ப்பவை எல்லாம் மனதை மயக்க
பசுமை நடுவே பயணம் செய்து
பரவசம் அடைந்து மகிழ்வுடனே
கடப்போம் எம் வாழ்வினை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading