வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

உலக அகதிகள் தினம்

கெங்கா ஸ்ரான்லி

அகதிகள் அந்தக்காலத்தில்
வணிகம் நோய் என்றால்
இடம் பெயர்ந்தனர
பின்னர் போர்ச் சூழல்
காரணமாக அகதிகளாக்கப் பட்டனர்
நம்ஈழத்தமிழர்களும்
போர்ச்சூழலால் அகதிகளாக்கப் பட்டு
இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்
உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ
அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியாறினர்
அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகள்
போற்றப்பட வேண்டியவை
வந்தாரை வரவேற்று வாழ்க்கைக்கு
அனுசரணை வழங்கி வாழவைக்கின்றனர
அவர்களுக்கு நன்றியுடையோராக
இருக்கவேண்டும்
தஞ்சம் என வந்துவிட்டு
தரக்குறவாக நடக்க கூடாது
நல்வராக நடந்து காட்ட வேண்டும்
அகதிகளாக வெளிக்கிட்டு
உயிர் இழந்தோர் எத்தனைபேர்
உயிர் காக்க வென ஓடித்தப்பியும்
உயிர் காக்க முடியவில்லையே
ஏன் அவர் விதி அப்படி
இனி வரங்கால்ஙகளில் ஆவது
மக்கள் அகதி நிலை யற்ற வாழ்க்கை
வாழவேண்டும்
அகதிகள் தினம் இன்று
நம் நினைவலைகள்
அகதியான எம் நிலைநினைந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading