19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026
தமிழர்களின் பண்பாடு உழவு
தமிழர்களின் உயிர்மொழிதமிழ்
தமிழும் உழவும் உயிரின் இருகண்கள்
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு !
ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ்
அவன் ஆர்வக் கைகளால்
அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில்
தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம்
உழவிற்கு அடித்தளமாம் நிலம்
உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் !
உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு
உழவன் இல்லாத உலகம் இருளும்
உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும்
உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே
உயிர்பெற்றோம் நாம் உழவாலே !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...