புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 246 “நிலாவில் உலா”.———/

“வான் நிலாவிலே உலவி வர ஒரு
வாய்ப்பு கிடைக்காதோ
தேன் நிலவை மீள மாங்குயிலுடன்
திகட்ட களிக்கேனோ.!”

“ஆகாயப் பந்தலில் பொன் ஊஞ்சலிலே நாம் ஆடிக் களிப்போமோ
தேய்கின்ற நிலா குறை என்னவள் நெற்றி திலகத்தால்
நிறைக்கேனோ!”

“வெண் மஞ்சலை நல்ல வித மஞ்சல் ஆக்கிடும்
வித்தையை செய்யேனோ
பொன் மஞ்சல் தன்போல
என்னவள் நிலவுக்கு
பூசிட செய்யேனோ!”

“வெண்மதி யிலும் களங்கம்
உண்டெண்ற சொல்லை
விலக்கிட செய்யேனோ
தண் மதி எங்கனும் தேடி அக்கறை எனும் குறையை கழுவேனோ!

“ஈழ தமிழ் கொடி எம் கொடி
அங் இனி எங்கும் பறக்க வைப்பேன்
ஆயுள் ஐயாயிரம் ஆன எம் பைந்தமிழ் அகிலத்தில்
ஒளிர வைப்பேன்.”

-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading