12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
கமலா ஜெயபாலன்
தென்றலின் குறும்பு
——————————
தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/
பட்டால் மேனியில் பரவசம் படரும்/
கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/
முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/
புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/
இயற்கைச் சீற்றம் எண்ணவும்
முடியுமா/
கடலின் அலையுடன் கலந்து
வீசியே/
கலக்கி அடிப்பாள் கப்பலும்
தடுமாறும்/
உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/
உணர்வுடன் இருப்பாள்
உயிருள்ள வரையும்/
தென்றலின் குறும்பு
தெரிந்தே வாழ்கிறோம்/
நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வோம்/
வெப்பம் தணிக்கும்
மேனி குளிரும்/
தப்பாமல் உன்சுகம்
தரணிக்கு வேண்டும்/

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...