கவிஞர்-விண்ணவன்.

பூமி,
***~~***~~***~~***~~***
உன் கைகள்
அவை பொன்கள்,
உன்னில்லில்லை
பொய்கள்,

உனக்கில்லையே
எல்லை நீயே,
எங்கள் அன்னை,

உனக்கில்லை
கோபம் நீ
இல்லையேல்
நாங்கள் பாவம்,

உன்னில்
நாங்கள்,
உன் பிள்ளைகள்
ஆவோம்,

எங்களுக்காய்
வாழ்பவள் நீ,
உன் கண்களில்,

கண்டோம் எம்மேல்
காதல் தீ!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading