தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கவிஞர்-விண்ணவன்.

பூமி,
***~~***~~***~~***~~***
உன் கைகள்
அவை பொன்கள்,
உன்னில்லில்லை
பொய்கள்,

உனக்கில்லையே
எல்லை நீயே,
எங்கள் அன்னை,

உனக்கில்லை
கோபம் நீ
இல்லையேல்
நாங்கள் பாவம்,

உன்னில்
நாங்கள்,
உன் பிள்ளைகள்
ஆவோம்,

எங்களுக்காய்
வாழ்பவள் நீ,
உன் கண்களில்,

கண்டோம் எம்மேல்
காதல் தீ!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan