22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு —
Jeya Nadesan
கவிதை நேரம்-16.05.2024
கவி இலக்கம்-1874
வைகாசி பதினெட்டு
——————–
2009 வைகாசி பதினெட்டாம் நாள்
அழியாத அழிக்க முடியாத நாள்
வையகமே இருட்டடித்து இருளாகி
இதயத்தை கசக்கி பிழிந்த
இருண்ட ஓர் கொடிய நாள்
வருடங்கள் பல கடந்து சென்றாலும்
வருத்தது எம் மக்களின் பிரிவு நாள்
உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல
பிரித்து வைத்த மிக கொடியவள்
மணம் முடித்த தன் மனைவியிடம்
பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள்
மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி
தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள்
சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள்
நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள்
விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி
விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...