22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
கவிதை நேரம்-23.05.2024 கவி இலக்கம்-1878 “தீதும் நன்றும்”
JeyaNadesan
கவிதை நேரம்-23.05.2024
கவி இலக்கம்-1878
“தீதும் நன்றும்”
தீதும் நன்றும் புறநானூறு செப்பியதாம்
இன்பமும் துன்பமும் மாறி வரும்
எதை நாம் விதைக்கிறாமோ
அதுவே திரும்ப கிடைக்கும்
பிறருக்கு நல்லதை செய்தால்
அது நமக்கே நன்மையாகும்
அளவோடு விரும்பி பெறுவது ஆசை
அதிகம் ஆசை கொண்டால் பேராசை
கள்ளம் கபடமாய் பொய் பேசுபவன்
வெளி உலகிற்கு மிக சிறந்தவன்
உள்ளம் திறந்து அன்பாய் மெளமானவன்
உலகிற்கு மிக கெட்டவனாகிறான்
நல்ல அன்பை தேட நல்ல உறவு கிடைக்கும்
தேடாமல் எதுவுமே கிடைப்பதில்ல
Author: Nada Mohan
20
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026
அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது...
17
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு...
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...