30
Apr
சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!
மே தினம் மேதினி வரம்..
மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக்...
30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
30
Apr
Jeya Nadesan May Thienam-222
மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி...
கீத்தா பரமானந்தன்
வசந்தத்தில் ஓர்நாள்!
தென்றலும் வீசிடும்
தெம்மாங்கு கேட்டிடும்
எங்குமே பசுமை
எழில் விரித்தாடப்
பொங்கியே இன்பம்
பூமியை அணைக்கும்!
சிட்டுக்கள் பாட்டில்
சிரித்திடும் சோலைகள்
பட்டிதழ் விரித்திடும்
பலவித மலர்கள்!
சுற்றியே வண்டுகள்
சுகந்தத்தைக் காவும்!
மொத்தமாய் அழகின்
மோகனம் கண்டே
சித்தத்தில் இன்பம்
சிறகினை விரிக்கும்!
இத்தனை அழகின்
இனிமையைச் சொல்ல
இழைந்தன விரல்கள்
இசைந்தன கவியாய்!
வசந்தத்தில் ஓர்நாள்
வாஞ்சையாய்ச் சுற்றிய
வனப்பான பொழுதின்
இனிப்பான நினைவில்
இனிப்பான வரியுடன்!
கீத்த்கா – பரமானந்தன்09-01-24

Author: Nada Mohan
29
Apr
வசந்தா ஜெகதீசன்
அலை...
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை...
28
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...
28
Apr
அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...