வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

இன்பம்

உன் மனம் சுத்தமானால்
துன்பமும் இன்பமாக ஒளிரும்.
செம்மையான செயல் இருந்தால்
சீர்மையுடன் சிறப்பும் அமையும்.
உரிமை உள்ளோரை
உதறிவிடுதல் துன்பம்.
வறுமை உள்ளோரை
வரவேற்று உபசரித்தல் இன்பம்.
உள்ளம் உடலினை வேதனை இன்றி
பவித்திரமாக வைத்தல் இன்பம்.
வெள்ளம் போல் நன்மை இன்பம்
குவலயத்தில் வாழ்வில் சுகந்தம் தருமே.
அன்பை வளப்படுத்திக்கொள்
அறிவுடன் அனைத்தும் தேடிவரும்
பண்பை மெச்சி வாழக்கற்றுக்கொள்
மிகையான புகலின்பம் கூடும் வாழ்விலே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading