தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கோசலா ஞானம்

“ மீண்டெழு”

வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க
தாழ்வு வந்தால் துவண்டு விடாதே!
மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே
மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி

தோன்றும் துயரைத் தூசாய் எண்ணு
அன்பால் ஆழு அகிலம் தன்னை
அடிமேல் அடியால் அம்மியும் நகரும்
படித்திடப் பழமொழி பக்குவம் சொல்லிடும்

படுகின்ற துயரைப் பனிபோல் விலக்கி
கட்டிப் போட்டு கலங்கிடாது செயற்ப்பட்டு
முட்டி மோதாது

Nada Mohan
Author: Nada Mohan