13
Nov
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பிறந்த மனை
<<**&*&&**<<
செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி
சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி
சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால்
சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி
முற்றத்திலே. சாணமிட்டு. பிள்ளையாரைப். பிடித்து வைத்து. __அங்கே பறங்கிப்பூ குற்றி விட்டால்
பார்பவர். மகிழ்வாரடி __ தோழி
பளீச்சென. இருக்குமடி கண்ணம்மா
சாணமிட்ட. மண்வீடு __ என்றும். சரித்திரம். சொல்லுமடி
மினிக்கி விட்ட நிலமதுவோ __ அங்கே
மின்னி யொலிக்குமடி
மண்குடிசையில் இருந்த
மகிழ்வு மாளிகையில்.
இல்லையடி
மனமகிழ்வுடனே இருந்த. இடம் __ நாம்
பிறந்த மனையுமடி தங்கமே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...