10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
“மீண்டு எழு”
சந்திப்பு 238
“ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆண்டவனும்தான் மண்சுமந்து அடி வாங்கினான்
தோல்வி,தடை எல்லாம்
வாழ்வில் தொடரும் இடை இடை
சளைத்தால்,துவண்டால்
சறுக்கி விழுந்தால்
ஊட்டி எழ கைகளா இல்லை
ஒட்டிய வயிறுக்கு ஒரு கவளம்
உணவுக்கு உழைக்கவா வழி இல்லை
சோராதே துவண்டு எழு
வீறாப்பாய் எழு விறுமாண்டியாய் உழை
வெற்றி நிட்சயம்.
ஆளுனராக
அகிலம் போற்றுபவராக
அப்துல் கலாம் இருந்தாரே
அவரும் ஏழை வீட்டு மகன்தானே
அணையாத இலட்சிய வேட்கைதானே
அவரை ஏவுகணை விஞ்ஞானி என்றாக்கியது
இந்தியாவுக்கே பெருமை தர வைத்தது
மதத்தில் மதம் கொண்ட
மாற்றானும் அவரை மதிக்க வைத்தது.
வாழும் வரை போராடு
வாழ அவர் உண்டு என்றே பாடு”
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Author: Nada Mohan
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...