23
Apr
ரஜனி அன்ரன் (B.A) “ அறிவின் விருட்சம் “ 24.04.2025
புத்தகம் வெறும்...
23
Apr
அறிவின் விருட்சமே..
வசந்தா ஜெகதீசன்...
அறிவின் விருட்சமே...
அறிவூட்டும் வித்தகமே
அனுதினமும் புத்தகமே
வரலாற்றுப் பொக்கிசமே
வார்ப்பாகும் நூல்த்தேட்டம்
சரிதத்தின் சான்றுரைக்கும்
சமகால படைப்பாகும்
எண்ணத்தின் சிந்தைகளை
ஏற்றமுற...
23
Apr
அறிவின் விருட்சம்
ராணி சம்பந்தர்
விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே
பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே...
சிவரூபன் சர்வேஸ்வரி
ஒளியின்றி ஒளிர்வெங்கு
-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<
உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து
பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா
வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன்
தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே
ஒளியின்றிப்போனதாலே எந்தன் பாதை திசைமாறி நின்றதே
வழிப்பாதை தெரியுமென வள்ளத்தில் தானிருந்தேன்
துளிர்விடும் நிலையுமில்லை
ஒளிவுபெறவொளியுமில்லை
மிளிர்வுடன் நின்றாலும்ஒளியின்றி ஒளிர்வெங்கே
பறையொன்று முழங்குகின்றது
பரமன் வாசலிலே ஒளித்தீபம் தெரிகின்றதே
தெளிந்த வென்சிந்தையிலே தெரியாத புதிராச்சே
சீர் பெறும் சீமையிலே சாந்தி நிலையோங்கிடவே
ஒளியின்றி ஒளிர் வெங்கு ஒளித்தீபம் ஏற்றிடுவோம்…..
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
23
Apr
ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு...
23
Apr
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும்...
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...