21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
சிவரூபன் சர்வேஸ்வரி
மாசி
ஃஃஃஃ
மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்//
மூசிப் பொழியுமே மோகம் தீரவே //
மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே//
ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்//
பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் //
விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் //
கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்//
கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் //
மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் //
வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் //
நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் //
சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் //
ஆதிமுதல்வனின் கருணையும் பெறவே பேருகைவருமே //
மங்களத்தின் அடையாளம் மணம்பரப்பி வருவதுதான் மாசி //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...