12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
சிவரூபன் சர்வேஸ்வரி
கண்ணிய வாழ்வு..
மலர்க்கொடியொன்று
மண்ணிலே மலர்ந்து
வளர்ந்து வரும் வேளை
படரும் கொம்பொன்றைப்
பார்த்து நிமிர்ந்து படரும் வேலை
களையெடுக்க வந்தவன் -அதன்
தலையையும் எடுத்துவிட்டானே
மண்ணிலே மலர்ந்தது
மலர்க்கொடியல்லவா- அதன்
வனப்பு யாருக்குப் புரியும் -அதன்
வாசத்தை யார் தான் அறிவார்
பிச்சிப் பூவானவள்- அவள்
ஒரு பேச்சியானாள்
தரமறியாமல் நின்றதனால்- நல்ல
தரமறியாமல் அழிந்து
விடுவார்,
கனமறியாத இடமதில் நின்றால்
நல்ல மனமதுவும் உடைந்து போகும்
தினம் தினம் கண்ணீர்- என்றும்
தீராது சோகம்
இடம் பார்த்துப்பழகு- நல்ல
நிலையுன்னைத் தொடரும்
களை எடுக்கும் நிலை யல்ல ,
கண்ணிய வாழ்வு என்றும்,,
– சிவரூபன் சர்வேஸ்வரி
இலங்கை.
Author: Nada Mohan
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...
14
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்
பெற்றோர் தினம் பேசியது
உற்றார்...
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...