பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_ 163

“அதிரடி”
பல நாள் கனவு
ஒரு நாள் நிறைவு
ஏக்கங்கள் தீர்த்தாயே
பரப்பரை ஆட்சியை உடைத்தாயே கனவு நினைவு
வெற்றி வாகை சூடட்டும்!

காத்திருப்போம்
பாத்திருப்போம்
ஆட்சிக்கு வரும்
ஜனாதிபதி
அரசியல் வாதிகள்
பணம் சம்பதிப்பதில் தான் குறி!

மாறங்கள் கண்டால்
ஏற்றங்கள் உண்டு
ஏக்கங்கள்
அகலும் !

அதிரடியில்
பதிலடி கொடுத்து
முதல் இடம்
பெற்று
மாற்றங்கள்
காணும் என
ஏக்கத்துடன்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
05.09.24

Nada Mohan
Author: Nada Mohan