தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___51

“கொறோணா வைரஸ்”
பறந்து அடிக்கும் பறவை
பார்த்து ஓடும் மானிடன்
பயப்படாதே மானிடா
கொறோணா பூதமும் இல்லை
புலியும் இல்லை!!

இது வெறுமே பூனை
இதற்கு மருந்து
ஏது
என நினைக்கின்றாயா மானிடா!!

உடல் பயிற்சி
உடல் களைக்க
நடை பயிற்சி
உன்னை விட்டே
ஓடிடும் வைரஸ்!!

பூதம் என பாராது புலியோடு நீ போராடு!!

எந்தன் வீட்டில் நுழைந்தான்
ஐவரில் மூவருடன் போர் தொடுத்தான்
யாரேனும் இடம்
கொடுக்கவில்லை கடுகதியாய் ஓடிவிட்டான்
காற்றாய் பறந்து விட்டான்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.01.22

Nada Mohan
Author: Nada Mohan