19
Mar
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
௨௫கி வடிந்த மெழுகாக
வாழ்ந்து முடித்த மௌனம்
முடங்கிக் கிடக்கும் வாலிபம்
முடக்காது துடிக்கும் அனுபவம்
ஆளுமையான ப௫வம்
அனுபவம்...
19
Mar
வரமானதோ வாயோதிபம்
ஜெயம்
தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__71
” வீட்டுதோட்டம் ”
வாழை மரம்
வாசல் முன்பு நின்று
வரவேற்பு கூறுது
வெட்ட வெட்ட தழைக்கிது
விந்தை வேறு காட்டுது
குளிரை கண்டதும் கூனி குறுகிது
வெயிலை கண்டதும்
வீரம் வேறு பேசுது!!
றோஜா மலர்கள்
அழகாய் பூத்து குலுங்கிது
தேனிகள் வட்டமிட்டு
வண்ண இசை இசைக்கிது
வாசனையும்
மூக்கை துளைக்கிது!!
வெங்காயம் பூத்திருக்கு
புதிசாய் பிடுங்கி
வறை சமைத்து
சுவைத்து சாப்பிட்டேன்!!
வழி ஓரத்து
தோழிகளுக்கும் கொடுத்து மகிழ்ந்திடுவேன்!!
தக்காளி மழையை தாக்கு பிடிக்கிது
வீற்றுட் வீச்சாய் வருகிது
முள்ளங்கி முன்னோக்கி செல்லுது
முளைகீரை
நறுமணத்துடன்
நாவூற சமையலிட்டேன்
குத்து பயிற்றை
குதுகலமாய் கூச்சல் போடுதே
குதுகலமாய் இருக்குது
என் வீட்டு தோட்டமது!!
நன்றி
வணக்கம்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...