15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 274 ]
“வாழ்வும் பொருளும்”
பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை,அருள் இல்லார்க்குஅவ்வுலகில்லை
இரண்டுமிலார்க்கு எங்குமே இடமில்லை
வரும்போது எதுவும் எடுத்துவருவதும் இல்லை
போகும்போது கொண்டுசெல்வதும்இரமில்லை
நிலையற்றதை நிலையானதென நம்பும் மனிதா!
நிரந்தரமானதொன்றும் வாழ்வில் இல்லையா?
அழிந்து அற்றுப்போவதுதான் இறுதி முடிவா?
கொடிய வறுமையில் கைகொடாத இனசனம்
பாடுபட்டுப்பணம்சேர்க்க, பின்னால்வரும் இதேசனம்!
வருந்தி அழைத்தாலும் வராத வழித்துணை
பிறப்புக்கும் இறப்புக்கும் இதுவே நடுநிலை!
இடையினில் துளிர்விட்டுமறையும் உறவுகள் பல
மரணத்தைக்கண்டவுடன் முடியும்அவற்றின் கதை!
காற்றினில் கலந்த உயிர் மீண்டும் வராதது உண்மை!
வாழும்வரை வாழ்ந்து அன்பும் அறனும் வளர்த்திடு!
அதற்கப்பால் எதுவுமே இல்லை அடியோடு மறந்திடு!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...