செல்வி நித்தியானந்தன்

மீண்டு எழு

வாழ்வு பாதை
இன்ப துன்பம்
கலந்த கலவை
தாழ்வு வந்தால்
தகர்த்து எழு

மனதில் பட்டதை
மனமாய் செய்
தினமும் வாழ்வில்
சீர்பெற வாழு

துன்பம் வந்தால்
துணையுடன் வருமே
தூங்கி விடாது
தாங்கியயே பிடி

பெண்ணும் ஆணும்
பெ‌ற்ற பேறும்
பேணிக் காக்க
மீண்டும் எழு

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading