20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-52
19-11-2024
மாற்றம்
பொதுநலம் முற்றுமற்று
போதிய சுயநலம் உற்று
நேசம் நிறைந்த நண்பரும்
நாசம் பண்ணும் காலமிது!
உடல் வலுவிளந்தாலும்
உளநலம் குன்றாது
அகந்தையைக் குறைத்து
ஆக்கத்தை பெருக்கி
ஓடிக் கொண்டேயிரு
ஓய்வு வரும் வரை
சாதிக்க நினைத்தால்
சாதனை சந்திக்கும்
தேகம் தேய்ந்தாலும்
தாகம் தமிழில் குறையாமல்
மோகம் பிறமொழியிலற்று
வேகமாய்ப் போராடு
மனித நேயத்தை
மனதிற்குள் தேடி நாம்
உன்னில் மாற்றம் தேடாமல்
எம்மில் தேடிக் காப்போம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...