19
Mar
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
௨௫கி வடிந்த மெழுகாக
வாழ்ந்து முடித்த மௌனம்
முடங்கிக் கிடக்கும் வாலிபம்
முடக்காது துடிக்கும் அனுபவம்
ஆளுமையான ப௫வம்
அனுபவம்...
19
Mar
வரமானதோ வாயோதிபம்
ஜெயம்
தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும்...
ஜெயம் தங்கராஜா
கண்கண்ட தெய்வம்
மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை
விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை
என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை
இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை
தூக்கமில்லா ஆதவன் இவரென கூறுவேன்
தாங்கிவிடும் பூமியாயெண்றெண்ணி மனம் ஆறுவேன்
வேதங்களைக் கற்றுத்தந்த ஆசான் அவரென
பாதங்களை வணங்குவேன் அம்மன் உருவென
பூமியின் மேலே அதிசயம் பெண்மை
சாமியே அவரென்றால் உண்மையிலும் உண்மை
சுமைகளை சுருக்கி சுகமாக்கிவிடும் வித்தை
அமைந்த பெண்ணினம் அகிலத்தில் விந்தை
பிரபஞ்ச சக்தி அன்னைக்குள் அடக்கம்
பிரமிக்கும் சக்தி அவரிடம் பிறக்கும்
இறைவனும் மதிக்கும் படைப்பென இருக்கும்
இறைவியே அன்னை அண்டமே துதிக்கும்
ஜெயம்
09-05-2022

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...