11
Jun
செல்வி நித்தியானந்தன்
எழுத்தாளர் வாரம் ( 718)
எழுத்தாளர் வாரமும்
எழிலாய்...
10
Jun
PAMUGA SIRRAPU
----------------
புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது
லண்டன் தமிழ் வானொலி 1990
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
10.06.1997 பாமுக...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
ஜெயம் தங்கராஜா
பட்டினி
பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க
புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க
கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க
வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க
உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்
பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்
கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்
பிணக்கோடு இருவேறுலகம்
எளியோருலகில் ஒழியாப்போர்
சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்
ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள்
இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்
வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்
ஜெயம்
01-04-2022

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...