பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : உரு மாறும் புதிய கோலங்கள்

அலை பாயும் மனதில்
அகப்பையில் அடங்காத எண்ணம்
உரு மாறும் புதிய கோலங்கள்
உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின்
படைப்புக்கள் படையல் காணாது
அடுத்த தலைமுறை பதிவிக்காய்
புதிய கோலங்கள் படைப்பதே
நம் பிறவிக்கு பயன்!!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading