புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை

வளர்ந்த குழந்தைகள் தாமே..!
வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே.
அணைத்து அவரை நாமும்.
அவனியில் சிறக்கச் செய்வோம்.
பாமுக சிறப்புக் குழந்தைகள்.
அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டு
வாழ்த்துவோம் பலரும் இங்கு..!
பூமித்தாயின் மடியில் பூக்களாய் மலர்ந்த குழந்தைகள்.
என்றும் மலர்ந்து மணம் வீச.
நாமும் போற்றி மகிழ்ந்திடுவோம்..!

– தவமலர் கல்விராஜன்
Germany.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading