22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
திருமதி . அபிராமி கவிதாசன்.
06.12.2022
சந்தம்சிந்தும் சந்திப்புக்காக…
சந்தம் சிந்தும் வாரம் -203,
மார்கழி
மார்கழித் திங்கள் மாலை அணிந்து
பாரெங்கும் பக்தர் பாதம் பணிந்து
பெயரெல்லாம் சாமிகளே பெயர்நாமம் இட்டு
ஊரெங்கும் கூடிடுவர் உறவாகக் கூட்டம்
ஜயப்பன் கோசமிட்டு ஜயனின் ஆசிபெற்று
தூய பக்தராய் தொண்டாற்றும் போற்றி
ஆலயம் தொழுதிடும் ஆண்டவன் தரிசனம்
சாலவும் சிறந்ததாம் சன்னதி சங்கீதம்
பனிப் பந்தல் படர்ந்திருக்கும்
பால்நிலா பூத்திருக்கும்கனிசுவை சங்கீதம்
காதினில் ஒலித்தருக்கும்
கார்த்திகை மார்கழி காத்திருந்து மாலை
நேத்திக்கடன் செழுத்திட நோன்பு இருந்த வேளை
வானளவு துன்பத்தையும்
வாளெடுத்து அறுப்பார்
கானகத்து ராஜனவர்
கன்னிசாமியை அழைப்பார்
மிக்க நன்றி .கவிஞர் பாவை ்அண்ணா
அவர்களே 🙏🙏🙏

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...