தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255
காலம்:5/3/24 செவ் 7.45
கவியரங்கு:தலைப்பு
“பகலவனாய் ஒளிர்வாய்”
தலைவர்:கவிஞர் பாலரவி
7.45 முதல்8.25 வரை
முதல் பெயர் பதியும்
நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது.
வாராந்த கவிதை தலைப்பு
“பகலவன் “
கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.

Nada Mohan
Author: Nada Mohan