19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நகுலவதி தில்லைதேவன்
10.2.22 வியாழன் கவி. 177
கவலை
கவலைகள் பலவிதம்
கவலை என்ற மூன்று எழுத்து
கண்ணீர் சிந்தும் கண்கள்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள்
ஒவ்வொருவருக்கும் கவலை
அம்மா குழந்தைக்கு பால்
இல்லை என்ற கவலை
அப்பா வேலை இல்லாத
கவலை
மகளுக்கு கலியாண ம்
நடைபெறாத கவலை
மகன் பரீட்சையில் தோல்வி
என்ற கவலை
சிலருக்கு. எல்லாம் இருகந்தும்
கவலை
தனிமையில் இருப்பது
கலை
நோய் மாறாத கவலை
அகிலத்தில். கவலையில்லா
மனிதன். இருப்பாரா?
ஒரு நாள். குறையும்
ஒரு நாள். கூடும்
அடுத்து வருவது மகிழ்ச்சி
நன்றி. அதிபர் வாணி
நகுலா. தஸ்சினி. நன்றி

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...