10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
பெற்றோரே
உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே
உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.
உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.
தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!
உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.
அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...