13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
பெற்றோரே
உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே
உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.
உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.
தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!
உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.
அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...