தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி

பெற்றோரே

உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே

உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.

உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.

தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!

உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.

அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading