20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
நகுலா சிவநாதன்
பூக்கட்டும் புன்னகை
புன்னகை பூக்கட்டும்
புதுயுகம் பெருகட்டும்
மென்னகை வார்ப்புகள்
மேதினியில் தழுவட்டும்
உள்ளமும் மகிழட்டும்
உணர்வுகள் எழட்டும்
மெல்லமாய் வாழ்விலும்
மேன்மைகள் தழுவட்டும்
அமைதியே பெருகும்
சாந்தமும் உருவாகும்
உடலின் கனதி குறையும்
கவலைகள் மறைந்தோடும்
நினைவலைகள் மெல்லப் பூக்கும்
நித்திய கடமைகள் உரமாய் எழும்
புன்னகைக்க மறந்த காலம்
ஆயுளைக் குறைக்கும்
ஆரோக்கியத்தை மறுக்கும்
சோர்வை உருவாக்கும்
சோதனைகளை கூட்டும்
புன்னகையோ!!!
இன்பத்தைக் கூட்டும்
இயக்கத்தை அதிகரிக்கும்
துன்பம் மெல்ல விலகும்
துணிவு படர்ந்து பிரகாசிக்கும்
பூக்கட்டும் புன்னகை
புரிந்திடட்டும் மனசுமே
நகுலா சிவநாதன்1649

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...