பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

நகுலா சிவநாதன்

நல்லறிவே

அறிவின் மேன்மை ஓங்க
ஆற்றல் உண்டு பாரினிலே
நெறியின் வாழ்வு தறியாய்
நேர்மை உண்டு வாழ்வில்
பொறியின் வாழ்வு போட்டி
பொழுதும் ஈட்டும் நேரம்
செறிவாய் கிடைக்கும் அருளே!
செழிப்பாய் வாழ்வைச் சீராக்கும்
கலையாய் எழும் ஆற்றல்

பொங்கும் வலிமை மேவி
பொழுதும் புதுமை ஆகிடுமே
எங்கும் இயற்கை மதியில்
எடுத்து ஆளும் நற்திறமை
நுங்கும் பனையில் காயாய்
நுண்மை மதியும் சேர்ந்திங்கு
வங்கக் கடலும் ஓடும்
வளர வேண்டும் நல்லறிவே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan