வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

வரமானதோ வயோதிபம்..

வசந்தா ஜெகதீசன் வரமானதோ வயோதிபம்.. வரமான உறவிவர் வாழ்விற்கு கொடையிவர் ஆழ்ந்த அறிவிலே அனுபவப் பகிர்விலே வருமுன் காத்திடும் வழிவகை...

Continue reading

நகுலா சிவநாதன்

படிக்கும் கல்வி

படிக்கின்ற கல்வியினால் பயனும் உணடு
பார்ப்போர்கள் கண்களிலே விருந்தும் உண்டு
துடிப்புடனே சிந்திக்கும் சிறுவர்; உண்டு
துடுக்காக பேச்சதனை உரைப்பதும் முண்டு
வடிக்கின்ற கவிதையிலே வாசம் முண்டு
வண்ணத்தமிழ் தொடுப்பிலே அழகு முண்டு
குடிக்கின்ற நீரிலே மாசும் முண்டு
குதூகல வாழ்விலும் நேர்மை யுண்டு

எடுக்கின்ற உணவிலே சத்தும் முண்டு
ஏற்றமது பெற்றிடவே உயர்வுமுண்டு
தடுக்கின்ற வேலையிலே தடைக ளுண்டு
தரணியிலே வென்றுவாழ உயர்வு முண்டு
நடுகின்ற நாற்றிலே திறமை யுண்டு
நல்லவர்கள் வாழ்விலே ஒழுக்க முண்டு
கொடுக்கின்ற கரங்களிலே வரமும் முண்டு
கோடிநன்மை தேடிவர இடமும் முண்டு

நகுலா சிவநாதன்1703

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading