தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நாளை…

வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை உராயும்

ஆளுமை வேர்கள் பதியம்
அவரவர் வாழ்வின் இமயம்

நாளை என்பது தவிர்த்து
இன்றே வாழ்தல் சிறப்பு

இயல்பில் இல்லை எமக்கு
நாளை என்று பதுக்கி
நம்மை நாமே வருத்தி
உழைத்தே உயர்வைத் தொடுவோம்
நாட்கள் என்ற ஏட்டில்
நாளை என்பதே
வளர்ச்சி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading