அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நிலைக்சனா

விடுமுறை வந்தாலே
******************
விடுமுறை என்றாலே
கொண்டாட்டம்
நண்பர்களுடன் சேர்ந்து
ஊர் சுற்றுவதான்

ஒன்று சேர்ந்து விளையாடி
மகிழ்வது தனி சுகம்
மனதில் பேரானந்தம்
நிறைந்திருக்கும்

வேலைச்சுமை
இல்லாதிருப்பதால்
மகிழ்ச்சி உணர்வு
மேலோங்கி இருக்கும்

வரிகள்
நிலைக்சனா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading