இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

பத்மலோஜினி திரு

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 214

தலைப்பு – தீ

அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே
எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்
அத்தனையும் தீயாய் அவனியிலே வலம்வருகுது
அனைக்க யாருமில்லை ஆர்பாட்டங்கள் நாடெங்கும்.

இயற்கையை சீண்டியதால் இலவசமாக சுனாமி
மிருகங்களை விரட்டியதால் மிடுக்கான காட்டுத்தீ
பள்ளங்கள் தோன்றியதால் பலமான நிலநடுக்கம்
அனுவாயுதப் போட்டியால் அனுவெல்லாம் புற்றுநோய்.

நீலாம்பரியானால் அக்னிதேவி நீண்ட நாட்களாய்
அமேஷன் எரியுது அந்தாட்டிக்கா உருகுது
ஆயுள் நீடிக்கவில்லை ஆசைகளும் அடங்கவில்லை
தீயினால் வாழ்வுமுடியுமோ? தீயதும் சேர்ந்தெரியுமோ?

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading