மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

”யோசி”

வாசித்த படியால்
யோசித்து விட்டு
யாசித்தேன்

ஓஸியாக
கிடைக்கும் என்று
ஈஸியாக இருக்க
வேண்டாம்.

நாச வேலை செய்யாவிட்டால் போதும்
நல்ல காலம் நேரம் வர
தானாக வந்து சேர்ந்து விடும்

கனக்க யோசிக்க
வேண்டவே வேண்டாம்
நினைத்த காரியம்
கணக்காய் உதிக்கும்
எண்ணத்தை சீர்படுத்த
யோசித்தவை
நேசிக்கப்படும்

வாழ்க வளமுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading