22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 159
25/01/2022 செவ்வாய்
பரவசம்
அடக்கமுடியா மகிழ்ச்சி
ஆத்மாவை வருடிவிட
முடக்கமின்றி நெஞ்சில்
முளைவிடுமே பரவசம்!
பல நாளாய் கெஞ்சியும்
பகராத அன்பு வார்த்தை
எதிர்பாராத நேரமதில்
உதிர்த்தாலே பரவசமே!
ஒருதலையாய் காதலில்
ஒன்றித் தவித்திருக்க
மறுபக்கம் பச்சையானால்
மலர்ந்திடுமே பரவசம்!
எழுதிய நூலொன்றின்
எழிலான அரங்கேற்றம்
கழுத்துவரை சென்றுள்
களிக்கவரும் பரவசம்!
பாலைவனப் பாதையிலே
பச்சைத் தண்ணீர் ஒன்றே
காணாத இன்பமாய் பெரும்
களிப்பாய் வந்த்டும் பரவசம்!
கடவுளைத் தேடித்தேடி
களைத்த ஒருவன் அவனை
நேராகக் கண்டுவிட்டால்…
நிலைத்துவிடும் பரவசமே!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...