“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பூத்திடுவாய் புத்தாண்டே

அகம்புகுந்தறம் அன்பினைத் தூவ
முகமெங்கும் புன்னகை பரவ
பகடுதுரித்த வாழ்வினை வாழ
இகமெங்கும் சாபயம் அகல

தடையிடுவார் சங்கதிகள் சிறுக்க
படையகன்று நிலமது கிடைக்க
முடைகழன்று மூர்கமும் அகல
தடையொடுங்கிச் சகலதும் நிறைய
நடைநிமிர்ந்து நிலமதில் உலவ
பூத்திடுவாய் புத்தாண்டே

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan