தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மரங்கள்

இல 50
மரங்கள்
அபி அபிஷா

மழையைத் தருவது மரங்கள்

நிழல் தருவது மரங்கள்

குளிர்ச்சியான இயற்கை காற்றை
தருவதும் மரங்கள்

இனிய சுவைகனிகளை
அழிப்பதும் மரங்கள்

காற்றினால் இலைகள் அசையும்
சத்தம் இனிய ஒலியே

மரத்தில் கூடு கட்டும்
பறவைக்குஞ்சுகளின் கீச்கீச்
ஒலியும் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading