பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மாற்றம் ஒன்றே

மாற்றம் ஒன்றே

மனம் தளரா வைராக்கித்துடன்
கனம் கொண்டு தடம் பதிக்கும்
காலகாலமாய் கை கொடுக்கும்
காத்திரமாய் பறை சாத்திடும்
கண்களுக்கு இனிமையாய்
நனைத்திடும் மனங்களில்
நினைவிகளை நிறைத்திடும்
பாமுக இணைய பக்கம் மாற்றம் ஒன்றே…..
நிறைவான வாழ்த்துக்கள்…

தர்ஜினி சண்
06.03.2025

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading