12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
முடிவா, விடிவா-74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட முடியா
கருப்பொருள் சாட்சி இதனால்
இருளின் போர்வை விலக
இமைக்கும் காலை பொழுது
காலம் கடந்த சோகம்
கழன்று போகும் மனது
முடிவென்று எதுவுமில்லை.
முயன்றால் விடிவும் படரும்
முயற்சிகள் பலமுறை தோற்று
முடிவிலா பயணமும் தொடரும்..
அலைகடல் போன்ற வாழ்வில்
அமைதியும் சீற்றமும் எம்மில்
நம்பிக்கை படகில் I பயணிக்க
எம் தேசக் கனவில் விடிவுடன் முடிவும்.

Author: Jeba Sri
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...